×

சொல்லிட்டாங்க…

* இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு தொல்லை தரவும், அவர்களுடைய குரலை ஒடுக்குவதற்கும் அனைத்து அமைப்புகளையும் மோடி அரசு பயன்படுத்துகிறது. – ஆம் ஆத்மி மூத்த தலைவர் அதிஷி

* ஆம்ஆத்மி கட்சி தலைவர்கள் சமீப காலங்களில் ஊழல் வழக்கில் கைது செய்யப்படுவதால் மக்களிடம் செல்வாக்கை இழந்து விட்டனர். – பாஜ செய்தி தொடர்பாளர் சுதான்சு திரிவேதி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Modi govt ,India ,Dinakaran ,
× RELATED தேர்தல் ஆணையரை சந்திக்கும் I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள்